நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 18 டன் எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதால், விபத்து நடந்த இடத்திலிருந்து 2கி மீட்டருக்கு பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 18 டன் எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதால், விபத்து நடந்த இடத்திலிருந்து 2கி மீட்டருக்கு பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.